ஸ்ரீ கோவிந்த நாமாவளி
| |
ஸ்ரீநிவாஸா கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா கோவிந்தா
பக்தவத்ஸல கோவிந்தா
பாகவதப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மல கோவிந்தா
நீல மேகச்யாமள கோவிந்தா
புராணபுருஷ கோவிந்தா
புண்டரீகாஷ கோவிந்தா
நந்தமுகுந்த கோவிந்தா
நவ நீத சோர கோவிந்தா
கோவிந்த ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட ஸம்ஹாரக கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிர்த்தூத கோவிந்தா
பாலக போஷக கோவிந்தா
பாஹி மாம் ரக்ஷக கோவிந்தா
கோபிஜனலோல கோவிந்தா
கோவர்த்தனோத்தர கோவிந்தா
ஸீதாரக்ஷக கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுக மர்த்தன கோவிந்தா
பக்ஷி வாஹன கோவிந்தா
|
பாண்டவப்ரிய கோவிந்தா
மத்ஸ்ய கூர்ம கோவிந்தா
வரஹா நரஸிம்ஹ கோவிந்தா
வாமந பார்கவ கோவிந்தா
ராம க்ருஷ்ண கோவிந்தா
பௌத்த கல்கி கோவிந்தா
வேணுகோபால கோவிந்தா
வேங்கட விட்டல கோவிந்தா
தரித்ரஜனபரீக்ஷக கோவிந்தா
தர்ம ஸம்பாதித கோவிந்தா
அனாதரக்ஷக கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணகதவத்ஸல கோவிந்தா
கருணா ஸமுத்திர கோவிந்தா
கமலதளாக்ஷ கோவிந்தா
காமிதபலதாயக கோவிந்தா
பாபா நாசக கோவிந்தா
சேஷசாயி கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித கோவிந்தா
மஹோத்ஸவதேவ கோவிந்தா
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
|
கவிஸந்தரண உபநிஷத்
| |
Saturday, October 11, 2014
ஸ்ரீ கோவிந்த நாமாவளி !
Saturday, September 21, 2013
ஸ்ரீ ராம ராம ராம
அவசரகதியில் செல்லும் நமது அன்றாட வாழ்வில் எளிதாக சொல்ல கூடிய மந்திரம் ஸ்ரீ ராம நாம மந்திரம்.
மிகுந்த பலனை அள்ளித் தரும் மந்திரமான இது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதது.நேரம் இடம் போன்றவற்றை கடந்து மனத்தாலும் உதட்டாலும் சொல்ல இடர்களை களையும் மந்திரம் இது.
மிகுந்த பலனை அள்ளித் தரும் மந்திரமான இது, எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதது.நேரம் இடம் போன்றவற்றை கடந்து மனத்தாலும் உதட்டாலும் சொல்ல இடர்களை களையும் மந்திரம் இது.
எளியது வலியது நினைக்க நினைக்க இனியது ஸ்ரீ ராம மந்திரம்.
இதன் சிறப்பை ஸ்ரீபார்வதி தேவியே ஸ்ரீ பரமேஷ்வரனிடம் சஹஸ்ர நாமத்தை எளிய வழியில் சொல்லும் உபாயத்தை கேட்க ,ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்ரீராம நாமத்தை மூன்று முறை சொன்னாலே ஸ்ரீ சஹஸ்ர நாமத்தை சொன்னதற்கு ஈடானது என்றார்.
எனில்,இந்த நாமத்தின் மஹிமையை நாம் புரிந்து கொள்ளலலாம்.
ஸ்ரீ ராம ராம ராம
Tuesday, March 12, 2013
Tuesday, November 13, 2012
சரவணபவ மந்திரம்
சரவணபவ மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸௌம்
சரவணபவ தேவாய ஸ்வாக !
திருமுருகன் முன் கற்பூரத்தை ஏற்றி வைத்து இம்மந்திரத்தை 16 முறைஜெபித்து கற்பூரம் அணைந்தவுடன் விபூதியை இட்டுக் கொள்ளலலாம். இதனால் சகல வினைகளும் தீரும். சத்ரு பயம் நீங்கும்.
வேல் வடிவம் தங்கம்,வெள்ளி அல்லது செப்பு ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் செய்து வழிபடலாம்.வேலின் மத்தியில் சிவப்பு கல் பதிக்கப்பெற்றால் இன்னும் சிறப்பு.
வண்டியில் வத்து வழிபட நன்மை பயக்கும்.விபத்து நேராது.அதற்கு முன் வேலினை பூஜை அறையில் வைத்து 45 நாட்கள் மந்திரம் ஜெபித்து வழிபடவும்.
Wednesday, October 24, 2012
துளசி மந்திரம்
ஸ்ரீ துளஸ்யை நம:
தியான மந்திரம்
யந்மூலே ஸர்வதீர்த்தாநி யந்மத்யே ஸர்வதேவதா:
Thursday, December 1, 2011
ஸ்ரீலஷ்மி தியான ஸ்லோகம்
லஷ்மி தியான ஸ்லோகம்
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
Wednesday, November 23, 2011
சூலினி மந்திரம்
சூலினி மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹா ஹும்பட் ஸ்வாஹா !!
சூலத்தைக் கொண்டு
108 முறை ஜெபிக்க சூனியம், சத்ரு பயம், சண்டை சச்சரவு விலகும்.
ஒற்றுமை ஓங்கும் .மங்களம் தங்கும்.
நெய்வேத்தியம் : தேன் மெதுவடை
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹா ஹும்பட் ஸ்வாஹா !!
சூலத்தைக் கொண்டு
108 முறை ஜெபிக்க சூனியம், சத்ரு பயம், சண்டை சச்சரவு விலகும்.
ஒற்றுமை ஓங்கும் .மங்களம் தங்கும்.
நெய்வேத்தியம் : தேன் மெதுவடை
Subscribe to:
Posts (Atom)




