Sunday, September 18, 2011

குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க

குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க, 
சங்கீத துறைகளில் மேலோங்க கீழ் காணும் மந்திரத்தை 32
முறை உச்சரிக்கச் செய்யலாம். 
குழந்தைகளால் முடியாமற் போனால் பெரியவர்கள்
அவர்கள் கேட்கும்படி ஜெபிக்கலாம்.
 வார நாட்களில் புதன் விஷேசம் .
நெய்வேத்யமாக  கற்கண்டு பொங்கல் படைத்து,
 தேவியை வெண்பூக்களால் அர்ச்சிக்கலாம் அல்லது வாசனை மலர்களாலும் அர்ச்சிக்கலாம்.
சரஸ்வதி பூஜையன்று தவறாமல் இந்த வழிபாடு  செய்து நலம் பெறுவோம்.

 
ஓம் ஐம் ஸ்ரீ வீணாயை
மம சங்கீத வித்யாச
ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா!