Saturday, May 14, 2011

சுப சகுனங்கள்: suba sakunankal

சுப சகுனங்கள்

கன்னி, பசு, ரத்தினம்,மலர், தயிர், யானை, குதிரை, பல அந்தணர்கள், கொடி, எரியும் அக்னி, பூர்ண கும்பம், காளை, தாமரை, சந்தனம், தனியங்கள், பிணம், வேசி, வெள்ளைமாலை, அக்ஷதை, எள்ளு, சலவைத்துணி, குழந்தையுடன் உள்ள பெண், கன்றுடன் கூடிய பசு, சங்கு, வாத்திய ஒலி, மாமிசத்துண்டு, நெய், பால் இவை எதிரில் வந்தால் உத்தமம்.
போ, வாழ்க, நன்றாக இரு, செவ்வாய், எழு, புறப்படு முதலிய ஒலி வருமானால் நல்லது.

அசுப சகுனங்கள்
மோர், எண்ணெய் தேய்த்துக் கொண்டவன், தலைமுடி விரித்துப் போட்டிருப்பவள், சடைமுடியுடையவன், ஊர்சுற்றுபவன், குயவர், சிவந்த மலர், ஈரத்துணி, உப்பு, பன்றி, வலதுகால் தடுக்குதல், அழுகை, பாம்பு, முயல் இவை எதிரில் வரலாகாது.
வா, நில், எங்கே போகிறாய் என்ற ஒலி ஆகாது.