Thursday, September 15, 2011

எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும் 
வரும் இரு தேவாரப் பாடல்களைத்
தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி 
நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.

*வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும் 
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.        

*விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!