Wednesday, October 24, 2012
துளசி மந்திரம்
ஸ்ரீ துளஸ்யை நம:
தியான மந்திரம்
யந்மூலே ஸர்வதீர்த்தாநி யந்மத்யே ஸர்வதேவதா:
யதக்ரே ஸர்வ வேதாச்ச துளஸீம் தாம் நமாம்யஹம்.
Thursday, December 1, 2011
ஸ்ரீலஷ்மி தியான ஸ்லோகம்
லஷ்மி தியான ஸ்லோகம்
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
Wednesday, November 23, 2011
சூலினி மந்திரம்
சூலினி மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹா ஹும்பட் ஸ்வாஹா !!
சூலத்தைக் கொண்டு
108 முறை ஜெபிக்க
சூனியம், சத்ரு பயம், சண்டை சச்சரவு விலகும்.
ஒற்றுமை ஓங்கும் .மங்களம் தங்கும்.
நெய்வேத்தியம் : தேன் மெதுவடை
Sunday, November 20, 2011
பைரவி தேவி மந்திரம்
பைரவி தேவி மந்திரம்
ஓம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஐம் நமோ பகவதி
பைரவி ஸர்வசித்தி ப்ரதாயினி
ஸ்ப்ரைம் ஓம் குரு குரு ஸ்வாஹா!!
32 தடவை கூறிவந்தால் சத்ரு பயம் விலகும்
முக வசீகரம் கிடைக்கும்.
நெய்வேத்தியம் எலுமிச்சை சாதம்.
Wednesday, October 19, 2011
ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்:பகை விலக,தொல்லைகள் நீங்க
ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்
பகை விலக தொல்லைகள் நீங்க இம்மந்திரத்தை ஜெபிக்கவும்
ஓம் ஸ்ரீ மஹாஞ்ஜநேயாய
வாயு புத்ராய ஆவேச ஆவேச
ஓம் ஸ்ரீ அனுமதே ஹூம்பட்
Thursday, September 29, 2011
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க கீழ் காணும் சரஸ்வதி ஸ்லோகத்தை படிக்கலாம்.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!
Sunday, September 18, 2011
குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க
குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க,
சங்கீத துறைகளில் மேலோங்க கீழ் காணும் மந்திரத்தை 32
முறை உச்சரிக்கச் செய்யலாம்.
குழந்தைகளால் முடியாமற் போனால் பெரியவர்கள்
அவர்கள் கேட்கும்படி ஜெபிக்கலாம்.
வார நாட்களில் புதன் விஷேசம் .
நெய்வேத்யமாக கற்கண்டு பொங்கல் படைத்து,
தேவியை வெண்பூக்களால்
அர்ச்சிக்கலாம் அல்லது வாசனை மலர்களாலும் அர்ச்சிக்கலாம்.
சரஸ்வதி பூஜையன்று தவறாமல் இந்த வழிபாடு செய்து நலம் பெறுவோம்.
ஓம் ஐம் ஸ்ரீ வீணாயை
மம சங்கீத வித்யாச
ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)