Pages

Wednesday, November 23, 2011

சூலினி மந்திரம்

சூலினி மந்திரம்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹா ஹும்பட் ஸ்வாஹா !!

சூலத்தைக் கொண்டு 
108  முறை ஜெபிக்க சூனியம், சத்ரு பயம், சண்டை சச்சரவு விலகும்.
ஒற்றுமை ஓங்கும் .மங்களம் தங்கும்.

நெய்வேத்தியம் : தேன் மெதுவடை

Sunday, November 20, 2011

பைரவி தேவி மந்திரம்

பைரவி தேவி மந்திரம்
ஓம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஐம் நமோ பகவதி
பைரவி  ஸர்வசித்தி ப்ரதாயினி
ஸ்ப்ரைம்  ஓம் குரு குரு ஸ்வாஹா!!

32 தடவை கூறிவந்தால் சத்ரு பயம் விலகும்
முக வசீகரம் கிடைக்கும்.

நெய்வேத்தியம் எலுமிச்சை  சாதம்.